Tuesday 4 December 2012

Karadiyin kaadhal 7

அன்று சனிக்கிழமை கல்லூரி அறை நாள், மதிய உணவை முடித்தபின் நானு அவளும் ஒரு ஆட்டோவில் ஏறி பேருந்து நிலயைத்திற்குச் சென்றோம்.பின் மாளூர் சென்று ஓசூர் பேருந்தில் ஏறினோம். என் காதலும் அந்த பேருந்தில் தான் அரங்கேறியது.

என்ன ஒரு இதமான மாலை நேரம், வழியெங்கும் பச்சபைசேல் என்று நெற்கதிர்களும், சிவப்பு கம்பளம் விரிதது போல தக்காளி தோட்டங்களும், திராட்சை கொடிகளும் என் கண்களுக்கு விருந்தளித்தது. இயற்கையால் என் கண்ணுக்குமட்டும் தானே, என் மனதிற்கு விருந்தளிக்க அவளால் தானே முடியும்♥♥

நெருப்பும் பக்கத்தில் இருப்பது போல ,அவள் என் பக்கத்தில் ஒரு மென்மையான மலராய் தோன்றினால், நானும் ஒரு வண்டை போல அவளை மொய்க்க நினைத்தேன். அவள் மிகவும் அசதியாக இருந்தால், அவள் அசதி எனக்கு வசதியாக இருந்தது.

அவளிடம் மெல்லிய குரலில் "அன்பே உனக்கு மிகவும் அசதியாக ருந்தாள் என் தோள் மீது சாய்ந்துகொள்ளும்படி கேட்டேன், ஆனால் அவளின் பண்பு அதற்கு இடம் தரவில்லை. ஆகவே நானே அவளின் தலையை என் தோல் மீது சாய்த்தேன்.

   எனன ஒரு மணம்? அவளின் கூந்தல் இய்கையிலே இத்தனை மணம் வீசுதே என்றேன்.ஆனால் அவள் கூறினால் head  &  shoulder  பய்படுத்துவதாக!!

  பேருந்து மிதவேகத்தில் சென்றது.
  பின் என்மடி மீது ஒரு பேக்கை வைத்து அவளை படுக்கவைத்தேன். அவளும் சிறிது நேரம் உறங்கினால். அவள் போட்டிருந்த சுடிதாரின் தோலபட்டையின் ஓரமாக அவள் அணிந்தருந்த பிராவின் ஸ்டேரப் தெரிந்தது, அது என்மனதில் உணர்ச்சியை தூண்டியது. என் உடலில் இர்தஅழுத்தம் எகிரியது.என் ஐம்புலண்களையும் கட்டுபடுத்தியபின்  சுடிதாரின் ஷாலைகொண்டு மறைத்தேன். அவளுக்கே தெரியாமல் அவளின் கூந்தலை முத்தமிட்டேன். என் பிறவி பலனை அடைந்தேன்.

No comments:

Post a Comment