Sunday 2 December 2012

Maalai

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனைப்பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டிப்பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்பமாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வைக்கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னைத்தொட்டுப்போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும் I love you Mary%%%

ஒரு வீட்டில் நாம் இருந்து
ஓர் இலையில் நம் விருந்து
இருத்தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்க்கை புடுங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அனைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும்
சேர்ந்து ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்னாலும்
நீதான் காலம் நேரம் தான்டி வாழ்வோம்

பால் சிந்தும் காலமிது
உள்ளம் நனைவோம் அனை இரவில்
நம் மூச்சில் காய்ச்சலில்
மெய் இன்று பனையும் ரணமா
வீடெங்கும் உன் குழுக்கள்
அசைந்தாடும் உன்னுனைகள்
தனியாக நான் இல்லை
என்றே சொல்லிச்சினுங்கும்
தீண்டாமல் தீண்டிப்போகும்
வாடைக் காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் வாடிப்போனேன்
வாசப்பூ நான் நானும் ஆனேன்

No comments:

Post a Comment